இடுகைகள்

அக்டோபர் 28, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

படிக்க பிடிக்கும்

முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன் "கள்ளச்சிரிப்பு"என்றார்கள். கோபங் கொண்டேன் "சிடுமூஞ்சி"என்றார்கள். அதிகம் பேசாமலிருந்தேன். "ஊமையன்"என்றார்கள். சளசளவென்று பேசினேன்...!! " ஓட்டவாய்" என்றார்கள். புதிய தகவல்களை பரிமாறினேன். " கருத்து கந்தசாமி"என்றார்கள். அவர்கள் வார்த்தைகளுக்கு செவி சாய்ந்தேன். " ஜால்ரா"என்றார்கள். எல்லா செயல்களிலும் முன் நின்று செய்தேன்....!! " முந்திரிக் கொட்டை"என்றார்கள். அவர்களைப் பின் தொடர்ந்தேன். "நடிப்பு" என்றார்கள். யாரைப் பார்த்தாலும் வணங்கினேன் " ஏமாற்றுக்காரன்" என்றார்கள். வணங்குவதை நிறுத்தினேன். "தலைக்கனம்" என்றார்கள். ஆலோசனை வழங்கினேன். "படித்த திமிர்" என்றார்கள். சுயமாக முடிவெடித்தேன். " அதிபுத்திசாலி"என்றார்கள். நான் கண்ணீர் விட்டு அழுததால். " வேஷக்காரன்"என்றார்கள். நான் சிரித்த போதெல்லாம் " மறை கழண்டுப் போச்சு"என்றார்கள். எதிர் கேள்வி கேட்டால். "வில்லங்கம்" என்றார்கள். ஒதுங்கி இருந்தால். " பயந்தாங்கொள்

ஜகாத் வழங்கும் முறை

 *ஜக்காத் வழங்கும் முறை* 🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂 சவுதியில் .. ஒரு முதலாளிக்கு ஒரு ஆட்டு பண்ணை உண்டு ..  300 ஆடுகள் இருக்கும் . வருடம் ஒரு முறை ..அல்லது இருமுறை அந்த ஆடுகளில் 20 பெண் ஆட்டை பிடித்து வண்டியில் ஏற்ற சொல்வார் . *அதை அப்படியே ஒரு ஏழையின் வீட்டில் இறக்கிவிடுவார் ..* நானும் கூடவே செல்வேன் . ஏன் ஒரே வீட்டிற்கு 20 ஆட்டையும் கொடுக்கின்றீர்கள்? அதை 20 பேருக்கு பிரித்து கொடுக்கலாமே.? 20 குடும்பம் உன்னை வாழ்த்துமே ! என்று சொன்னேன். அல்லது அவர்கள் உங்களின் இரத்த உறவுகளா?  மொத்தத்தையும் ஒரே வீட்டில் கொடுக்கின்றீர்களே என கேட்டேன் . என் முதலாளி சொன்னார் ..*நீ சொல்வது போல 20 பேருக்கு பிரித்து கொடுக்கலாம் ..  அப்படி பிரித்துக் கொடுக்கும்போது ஒரு ஆட்டை வைத்து அவர்கள் என்ன செய்வார்கள் ?.. நாளை யாரிடமாவது விற்றுவிட்டு அடுத்த 2 நாளில் செலவு செய்து விடுவார்கள்.* *பிறகு நம்மையும் மறந்து விடுவார்கள்*. *நம்முடைய நன்மையின் அளவும் அதோடு முடிந்து விடும்.* *அவர்களின் வறுமையும் ஒருபோதும் ஒழியாது* ஆனால் நாம் ஒரு ஏழையின் வீட்டில் கொடுத்து சென்றோம் என்றால்... அந்த வீட்டில் அடுத்த சில வருடத்தில் வந்த

கடைசி வரை தனி மனிதன்

 https://chat.whatsapp.com/CylA1y9m1rXDjOTU3CYsL4 ஐந்து வயதில் ஆசானாகவும், 20 வயதில் வில்லனாகவும், காட்சி தரும் அப்பா கடைசிவரை தனி மனிதன்தான். •அப்பா கடைசி வரை தனி மனிதன்தான். மகனுக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. 'பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய், ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை, பேனாவை ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார். இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. நேற்று வரை வீட்டில் இருந்ததால் அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டி இருந்தது. இன்று அவனுக்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது. வேலை கிடைத்ததும் வேறு எங்காவது வெளியூர் போய்விட வேண்டும். அப்பாவின் நச்சரிப்பு குறையும், என்று எண்ணிக் கொண்டான். நேர்காணலுக்கு கிளம்பினான்.... கேட்கிற கேள்விக்கு தயங்காமல் தைரியமாக பதில் சொல்" தெரியவில்லை என்றாலும் தைரியமாக எதிர்கொள், என்று செலவுக்கு கூடுதலாக பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தார் அப்பா. நேர்காணலுக்கு அழைக்கப் பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தான் மகன். கட்டிடத்தின் பெரிய கேட்டில் செக்யூரிட்டி இ

ஐஸ் தண்ணீர் ஆபத்தை விளைவிக்கும்

ஐஸ் தண்ணீர் உஷார் ஆளையே கொல்லும்... அவதானம்... வெயில் உச்சத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது. வெய்யில் கொடூரம்... தவறான முடிவெடுக்கத் தூண்டும்.... ஆம்... வெயிலில் சுற்றி விட்டு வீட்டுக்கு வந்ததும்... வெப்பக் கொடுமையால்.. ஐஸ் தண்ணீரை குடித்து விடாதீர்கள். 40 டிகிரி செல்சியஸ் அல்லது  105 டிகிரி அனல் காற்று வீசும் என்றும் பகலில் பயணம் செய்யாதீர்கள் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்கிறது. இந்நிலையில் சுட்டெரிக்கும் வெயில் இயல்பாகவே நமக்கு ஐஸ் தண்ணீர் மீது விருப்பத்தை தூண்டும். உடனே பிரிட்ஜில் இருந்து குளிர்ந்த நீரை எடுத்து மடக் மடக்கென்று குடிப்போம். அப்படி குடித்தால் நமது உடலின் சிறிய ரத்தக்குழாய்கள் வெடித்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒரு மருத்துவர் தனது நண்பர் வெயிலில் சுற்றிவிட்டு வீட்டுக்குள் வந்து குளிர்ந்த நீரால் பாதத்தை கழுவியிருக்கிறார். உடனே, அவருடை பார்வை மங்கி கீழே விழுந்திருக்கிறார். அவர் பயந்து நடுங்கியிருக்கிறார். வெயில் 100 டிகிரி அடித்தாலும், நமது உடல் அதைக்காட்டிலும் அதிக உஷ்ணமாகும். ஐஸ் தண்ணீர் குடிப்பது மட்டுமே ஆபத்து அல்ல. ஐஸ் தண்ணீரில்  கைகளையோ, மு

மறதி என்பது வியாதி அல்ல

மறதி..🌹 எனக்கு வயது 70 ஆகிறது. ஸ்டேட்  பேங்கில் பணி செய்து ஓய்வு பெற்றவன். பலர் ஓய்வு பெற்ற பின்னும் பணி செய்கிறார்கள்.  போதும் என்று தோன்றியது. குழந்தைகள் கல்யாணம் ஆகி செட்டில் ஆகிவிட்டார்கள். பாங்கில் இருக்கும் பணம் எனக்கும் என் மனைவிக்கும் இன்னும் இருபது வருடங்களுக்கு மேல் உதவும்.     வயோதிகத்தின் கோளாறால் வரும் சில தொல்லைகளில் ஒன்று மறதி. எழுத்தாளர் சுஜாதா எழுதி இருந்தது போல் அடுத்த அறைக்குச் சென்ற பின் எதற்கு வந்தோம் என்று யோசிப்பேன். வெகு நேரம் நினைவிற்கு வராது. வாழ்க்கையை அப்படியே எடுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் எனக்கு உண்டு. ஆனால் இந்த மறதியினால் நான் படும் கஷ்டம் கொஞ்சம் அதிகம் தான்.     மனைவி காய்கறி வாங்க லிஸ்ட் கொடுத்து அனுப்புவாள். கருவேப்பிலை கொத்தமல்லி கடைசியில் வாங்கலாம் என்று முடிவு செய்து கடைசியில் வாங்காமலே வந்து நிற்பேன். மனைவியிடம் திட்டு வாங்கி கட்டிக் கொள்வேன். சமாளிக்க “எல்லாம் நன்மைக்கே” என்று சொல்லுவேன்.  “எது, கருவேப்பிலை கொத்தமல்லி வாங்கி வராமல் இருப்பது நல்லதா?” என்று கேட்டு முறைப்பாள் என் மனைவி.      " அதற்கு என்ன, சாயந்திரம் வாக்கிங் போய் வரும் பொழு

ஸ்பீட் பைக் ஓடும் அன்பு தம்பிக்கு

■ ஸ்பீட் பைக் ஓடும் அன்பு தம்பிக்கு▪︎ ------------------------------------------------------------------- இந்த கடிதம் உன் கையில் கிடைக்கும் போது நீ உயிரோடு இருப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இல்லை என்றால் சில வேளைகளில் வைத்தியசாலை கட்டிலில் கூட படுத்து கொண்டிருக்கலாம்.  பைக் ஓடுவது ஒன்றும் சாகசம் கிடையாது. நீயாக ஒன்றும் செய்ய தேவையில்லை. முறுக்க முறுக்க அதுவாக ஓடும். முன்னே வருவது மாடா ஆடா, காரா பைக்கா, ஆளடிச்சானா, இல்லை மனிதனா என்பது கூட உன் பைக்குக்கு தெரியாது. சில வேளை இஸ்ராயிலாகவோ, எமனாகவோ கூட இருக்கலாம். யாருக்கு தெரியும். அது போல தன் மேல் ஏறி இருப்பதும் எருமையா இல்லை கட்டிளம் பையனா என்பது கூட அதற்கு தெரியாது. பைக் டிசைன் அப்படி.  நீ வேகமாக ஓட்டுவதால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை என்பதை புரிந்து கொள்ள இன்னும் சில வருடங்கள் உனக்கு எடுக்கலாம். ஆனால், அதற்கு முதலே, சில வேளை ஒரு ஆக்சிடன்ட் உன் உயிரை பறித்து விடலாம் அல்லது நிரந்தர நோயாளியாக  மாற்றி விடலாம். இறைவன் உன்னை காப்பானாக. சில வேளை மயிரிழையில் உயிர் தப்புதல் உனக்கு ஒரு பாடமாக  அமையலாம்.  ஆனால் ஒன்று மட்டும் உண்மை.  அது சில வே

தேனீக் கண்டால் பயப்படவேண்டம்

தேனீக்களை இந்த மாதிரி கண்டால், பயப்பட வேண்டாம், தயவுசெய்து அவைகளைக் கொல்ல வேண்டாம். தேனீக்கள் அதிகதூரம் கூட்டமாக பயணம் செய்பவை, சில நேரம் உணவு கிடைக்காத களைப்பில் சோர்ந்து இம்மாதிரியான நிலையில் ஒய்வு எடுக்கும்... ஆனால் இந்த ஒய்வு 24 மணிநேரத்தை தாண்டாது... வேறு இடங்களுக்கு பறந்து சென்று விடும்... அதனால் அவைகளை தயவுசெய்து தொந்தரவு செய்யாதீர்கள்... நீங்கள் ஏதும் தொந்தரவு செய்யாமல் தேனீக்களாக உங்களை காயப்படுத்த மாட்டார்கள். நீங்கள் உதவ விரும்பினால், ஒரு தட்டையான தட்டில் சிறிது சர்க்கரை தண்ணீருடன் வைக்கவும். தேனீக்கள் சாப்பிட்டு, ஆற்றல் பெற்று பறந்துவிடும்.  புலம்பெயர்ந்த தேனீக்களை நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும், அவைகள் நமது மனித உயிர்களின் காப்பீடு ஆகும்.  எமது நல்ல கருத்துக்கள்  Groupல் இணைந்து கொள்ள விரும்புவர்கள் இந்த லிங்க் மூலம்   இணைந்து கொள்ளலாம் இதை மற்றவர்களுக்கும் share செய்யுங்கள். .. நீங்கள் பயனடைந்து போல் உங்கள் உறவுகளும் பயனடையட்டும்